நிர்பயா வழக்கு : தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் தூக்கிலிட அனுமதி கோரிய மனு விசாரணை தொடரும் - டெல்லி உயர்நீதிமன்றம்

நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரிய மனு, விசாரிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
நிர்பயா வழக்கு : தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் தூக்கிலிட  அனுமதி கோரிய மனு விசாரணை தொடரும் - டெல்லி உயர்நீதிமன்றம்
x
நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரிய மனு, விசாரிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தனித்தனியாக, வேறுவேறு தேதிகளில் நால்வரையும் தூக்கிலிட அனுமதிக்குமாறு திஹார் சிறைத்துறை நிர்வாகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்