"திட்டங்களை ஆதரித்த மனிதச் சங்கிலியை படம்பிடிக்க ஹெலிகாப்டரா ?" - நிதிஷ்குமாருக்கு தேஜஸ்வி யாதவ் கேள்வி

வெள்ளம் வந்தபோது, வந்து பார்க்காத ​ஹெலிக்காப்டர்கள், மனிதச் சங்கிலியை பார்வையிட்டு படம்பிடிக்க மட்டும் எப்படி வந்தது என லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திட்டங்களை ஆதரித்த மனிதச் சங்கிலியை படம்பிடிக்க ஹெலிகாப்டரா ? - நிதிஷ்குமாருக்கு தேஜஸ்வி யாதவ் கேள்வி
x
வெள்ளம் வந்தபோது, வந்து பார்க்காத ​ஹெலிக்காப்டர்கள், மனிதச் சங்கிலியை பார்வையிட்டு படம்பிடிக்க மட்டும் எப்படி வந்தது என லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். 15, 16 ஹெலிக்காப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்