குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு - லக்னோவில் பிரமாண்ட பேரணி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு - லக்னோவில் பிரமாண்ட பேரணி
x
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்திச்சென்றனர். மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்