3 நாளில் சபரிமலையில் மகர ஜோதி : ஐயப்ப பக்தர்கள் குடில்கள் அமைத்து முகாம்

மகர ஜோதி தரிசனத்தை காண வரும் ஐயப்ப பக்தர்கள், சபரிமலை வனப்பகுதியில் குடில்கள் அமைத்து முகாமிட்டுள்ளனர்.
3 நாளில் சபரிமலையில் மகர ஜோதி : ஐயப்ப பக்தர்கள் குடில்கள் அமைத்து முகாம்
x
மகர ஜோதி தரிசனத்தை காண வரும் ஐயப்ப பக்தர்கள், சபரிமலை வனப்பகுதியில் குடில்கள் அமைத்து முகாமிட்டுள்ளனர். மகர ஜோதிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சபரிமலையில் அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பு பணிக்காக சன்னிதானத்தில் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் பாண்டி தாவளத்தில் இருந்து 75 ஆயிரம் பக்தர்கள் மகர ஜோதியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்