இமாச்சலபிரதேசம்: சாலையை மூடி கிடக்கும் பனிகட்டிகள்
இமாச்சலபிரதேசம் நர்கண்டாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இமாச்சலபிரதேசம் நர்கண்டாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளன. வீடுகளின் கூரைகள், கார்கள், மரங்கள் மீது வெள்ளை போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது. எல்லா இடங்களில் பனி படர்ந்து கிடப்பதை பார்த்து, சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
Next Story