ஹிமாச்சலில் கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
வடமாநிலங்களில் பனிப்பொழிவின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
வடமாநிலங்களில் பனிப்பொழிவின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் நார்கண்டா பகுதியில் பனிப்பொழிவின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர், மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் பனிக்கட்டிகளை வீசியும் விளையாடி வருகின்றனர்.
Next Story