கிரகணத்தின் போது மாற்றுத்திறனாளி குழந்தையை மண்ணுக்குள் புதைத்த பெற்றோர்
கர்நாடக மாநிலம் KALABURAGI அருகே சூரிய கிரகணத்தின் போது , மாற்றுத்திறனாளி குழந்தையை பெற்றோர் மண்ணுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் KALABURAGI அருகே சூரிய கிரகணத்தின் போது , மாற்றுத்திறனாளி குழந்தையை பெற்றோர் மண்ணுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரிய கிரகணம் தொடங்கிய பின், பெற்றோர் ஒரு குழியை தோண்டி அதில் தங்களது மாற்றுத்திறனாளி குழந்தையை புதைத்தனர். இது குறித்து பெற்றோர்களிடம் கேட்ட போது இது பாரம்பரிய முறை என்றும் இப்படி செய்தால் , குழந்தை குணமடையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
Next Story