குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பு

திருவனந்தபுரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பு
x
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது காவலர்கள் தடுக்க முயற்சித்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மோதலை தொடர்ந்து, காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. 


Next Story

மேலும் செய்திகள்