ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், பத்திரமாக மீட்கப்பட்டான்.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு
x
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்,  பத்திரமாக மீட்கப்பட்டான்.  சிரோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்தது . தகவல் அறிந்து, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த  மீட்பு குழுவினர்,  15 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையை, 8 மணி நேரம் போராடி, பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்