ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், பத்திரமாக மீட்கப்பட்டான்.
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், பத்திரமாக மீட்கப்பட்டான். சிரோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்தது . தகவல் அறிந்து, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், 15 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையை, 8 மணி நேரம் போராடி, பத்திரமாக மீட்டனர்.
Next Story