பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் : புதுச்சேரியில் இன்று முதல் அமல்

மாணவர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக புதுச்சேரி பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் : புதுச்சேரியில் இன்று முதல் அமல்
x
மாணவர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக புதுச்சேரி பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வி இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நாளொன்றுக்கு மூன்று முறை மாணவர்கள் தண்ணீர் அருந்த வசதியாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வாட்டர் பெல் திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு ஏற்படும் உடல்பாதிப்பை தவிர்க்க முடியும் என இணை இயக்குநர் குப்புசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்