பி.எம்.சி வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் : பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது
பி.எம்.சி வங்கியின் முன்னாள் இயக்குநரும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவுமான தாரா சிங்கின் மகன் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
பி.எம்.சி வங்கியின் முன்னாள் இயக்குநரும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவுமான தாரா சிங்கின் மகன் மும்பையில் கைது செய்யப்பட்டார். பி.எம்.சி வங்கியில் 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, மும்பை பொருளாதார குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story