விபத்தில் சிக்கிய மிக் 29 ரக போர் விமானம் : பாராசூட் மூலம் தப்பிய விமானிகள்

இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் 29-கே ரக பயிற்சி போர் விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது.
விபத்தில் சிக்கிய மிக் 29 ரக போர் விமானம் : பாராசூட் மூலம் தப்பிய விமானிகள்
x
இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் 29-கே ரக பயிற்சி போர் விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. கோவாவில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானத்தின் இன்ஜின் மீது பறவை மோதியதால் தீ்ப்பிடித்தது. இதையடுத்து விமானத்தில் சென்ற கேப்டன் ஷிகாந்த் மற்றும் லெப்டினன்ட் காமண்டர் தீபக் யாதவ் ஆகியோர், பாராட்சூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கினர். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விபத்தில் விமானிகள் சரியான நேரத்தில் உயிர் தப்பியுள்ளனர் என்றும், அவர்கள் நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்