டெல்லியில் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்க ஆக்ஸிஜன் நிலையங்கள்
டெல்லியில் காற்று மாசால் மக்கள் அவதிப்படும் நிலையில், முதன்முறையாக "ஆக்ஸி பியூர்" என்ற பெயரில் ஆக்ஸிஜன் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசால் மக்கள் அவதிப்படும் நிலையில், முதன்முறையாக "ஆக்ஸி பியூர்" என்ற பெயரில் ஆக்ஸிஜன் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏழு விதமான வாசனைகளில் ஆக்ஸிஜன் தரப்படுகிறது. 80 - 90 சதவீத சுத்தமான ஆக்ஸிஜன் சுவாசிக்க வழங்கப்படுவதுடன், கேன்களிலும் ஆக்ஸிஜன் விற்கப்படுகிறது.
Next Story