திப்பு ஜெயந்திக்கு தடை விதித்த கர்நாடகா அரசு :தடையை எதிர்த்து வழக்கு

கர்நாடகாவில் கடந்த ஆண்டு வரை திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் புதிதாக அமைந்த எடியூரப்பா தலைமையிலான அரசு திப்பு ஜெயந்தி விழாவுக்கு தடை விதித்தது.
திப்பு ஜெயந்திக்கு தடை விதித்த கர்நாடகா அரசு :தடையை  எதிர்த்து வழக்கு
x
கர்நாடகாவில் கடந்த ஆண்டு வரை திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம்  புதிதாக அமைந்த எடியூரப்பா தலைமையிலான அரசு திப்பு ஜெயந்தி விழாவுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் திப்பு ஜெயந்தி விழாவிற்கு பாதுகாப்பு கோரும் பட்சத்தில் அரசு முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்