இமாச்சலபிரதேசம் : பனிப்பொழிவால் மூடிய தேசிய நெடுஞ்சாலை

இமாச்சல பிரதேச மாநிலம் ரோட்டாங்கில், பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
இமாச்சலபிரதேசம் : பனிப்பொழிவால் மூடிய தேசிய நெடுஞ்சாலை
x
இமாச்சல பிரதேச மாநிலம் ரோட்டாங்கில், பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. அங்குள்ள சிகர வழி பாதையான மணாலி தேசிய நெடுஞ்சாலை, வெண்பனி போர்த்தியது போல வெண்மை நிறத்தில் காட்சியளித்தது. இதனால், பாதை தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்