திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம்
x
திருப்பதி  ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சுவாமி தரிசனம் செய்தார். கார் மூலம் திருமலை சென்ற ஆளுநரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். பின்னர் ஆளுனர் பன்வாரி லால் புரோகித் கோயிலுக்குள் சென்று ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காரில் புறப்பட்டு சென்றார். இன்று காலை  நடைபெறும் ஆந்திர உயர்கல்வித்துறை அமைச்சர் மகள் திருமண நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பங்கேற்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்