ஷிவமோகா பகுதியில் தண்ணீரில் சிக்கிய 2 பேர் பாதுகாப்பாக மீட்பு
கர்நாடக மாநிலம் ஷிவமோகா பகுதியில் உள்ள தலசி ஆபி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற 2 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் சிக்கி கொண்டனர்.
கர்நாடக மாநிலம் ஷிவமோகா பகுதியில் உள்ள தலசி ஆபி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற 2 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் சிக்கி கொண்டனர். அவர்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் பாதுகாப்பாக மீட்டனர்.
Next Story