இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசின் அழைப்பிற்கு முன்பே உடனடி ஆய்வு நடத்த முடிவு

மத்திய நிபுணர் குழு முதல் கட்ட ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசின் அழைப்பிற்கு முன்பே  உடனடி ஆய்வு நடத்த முடிவு
x
இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசின்  அழைப்பிற்கு முன்பே மத்திய நிபுணர் குழு முதல் கட்ட ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டது. பேரிடர் நடைபெற்ற உடனேயே மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடாகவுக்கு  கூடுதலாக ஆயிரத்து 29 கோடி ரூபாயும், ஒடிசாவுக்கு 3 ஆயிரத்து 338 கோடி ரூபாயும், ஹிமாச்சல் பிரதேசத்துக்கு 64 கோடி ரூபாயும் தேசிய பேரிடர் நிவாரண நிதியாக வழங்க அக்கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்