ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம் செய்தார்
ஏழுமலையான் கோவிலில்  நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று திருப்பதி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.  இதை தொடர்ந்து வராக சுவாமி கோவிலிலும்  ஏழுமலையான் கோவிலிலும் சாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம்  வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே நடைபெற்ற சகஸ்கர தீப அலங்கார சேவையில் நிர்மலா சீதாராமன்  பங்கேற்றார். 

Next Story

மேலும் செய்திகள்