மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு துறையினர் - ஒருவர் மீட்பு

மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தீயணைப்பு துறையினர் - ஒருவர் மீட்பு
x
கர்நாடகா மாநிலம் கொப்பல் நகரில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில்  ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்