கோலாப்பூர், சாங்கிலி பட்ரா இடையே போக்குவரத்து தொடக்கம்

கோலாப்புர் மற்றும் சாங்கிலி பட்டா இடையிலான தேசிய நெடுஞ்சாலை கனரக மற்றும் சொகுசு வாகன போக்குவரத்துக்கு பல நாட்களுக்கு பின்னர் திறந்து விடப்பட்டுள்ளது.
கோலாப்பூர், சாங்கிலி பட்ரா இடையே போக்குவரத்து தொடக்கம்
x
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்புர் மற்றும் சாங்கிலி பட்டா இடையிலான தேசிய நெடுஞ்சாலை கனரக மற்றும்  சொகுசு வாகன போக்குவரத்துக்கு பல நாட்களுக்கு பின்னர் திறந்து விடப்பட்டுள்ளது. கனமழை வெள்ளத்தால் இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சாலைகளில் இருந்த வெள்ள நீர் வேகமாக வடியத் தொடங்கிய நிலையில், போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்