கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம்
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் சக்ரா மற்றும் ஷேவ்சஃலு தடுப்பணை நிரம்பி வழிகிறது.
குஜராத் மாநிலம், மோர்பியில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளை, போலீசார் ஒருவர் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து காப்பாற்றினார். சிறுமிகளை சுமந்தபடி , வெள்ளத்தை கடந்த அவருக்கு, பாராட்டு குவிந்து வருகின்றது.
Next Story