கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம்

கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் சக்ரா மற்றும் ஷேவ்சஃலு தடுப்பணை நிரம்பி வழிகிறது.
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம்
x
குஜராத் மாநிலம், மோர்பியில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளை, போலீசார் ஒருவர் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து காப்பாற்றினார். சிறுமிகளை சுமந்தபடி , வெள்ளத்தை கடந்த அவருக்கு, பாராட்டு குவிந்து வருகின்றது.

Next Story

மேலும் செய்திகள்