கேரளாவில் தீவிர மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் தீவிர மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
x
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கேரளாவில் வயநாடு, குப்பாடி, அம்பலவாயில், கோழியடி உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக நீரால் சூழப்பட்டுள்ளதால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.இதனால், மீட்பு குழுவினர் படகுகள் மூலம் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்