உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள் : பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் - விவசாயிகள் வேதனை

வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ள நிலையில், அசாம் மாநிலம் ஹொஜாயீ கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை கூட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உணவு தேடி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள் : பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் - விவசாயிகள் வேதனை
x
வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ள நிலையில், அசாம் மாநிலம் ஹொஜாயீ கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை கூட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியது மட்டுமின்றி, யானை தாக்கியதில் முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதனால் காட்டு யானைகளிடம் இருந்து தங்களுக்கும் தங்கள் வாழ்வாதாரத்திற்கும் உரிய பாதுகாப்பு வேண்டும் என்று கிராம மக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்