குழந்தையின் விரலை துண்டாக்கி விட்டதாக நர்ஸ் மீது புகார்

அகமதாபாத்தில் 5 மாத குழந்தையின் கட்டை விரலை நர்ஸ் துண்டாக்கி விட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் விரலை துண்டாக்கி விட்டதாக நர்ஸ் மீது புகார்
x
அகமதாபாத்தில் 5 மாத குழந்தையின் கட்டை விரலை நர்ஸ் துண்டாக்கி விட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். கை விரலில் காயமடைந்த அக்குழந்தைக்கு ஏற்கனவே கட்டு போட்டிருந்த நிலையில், அதனை நர்ஸ் வேகமாக அவிழ்க்க முயன்றதால் கட்டை விரல் துண்டாகி விட்டதாக குற்றம் சாட்டினர். இது குறித்து  விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்