துப்புரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த மோடி
கும்ப மேளா நடைபெறும் இடத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பணியில் இருந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு பாத பூஜை செய்தார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு, கங்கை நதிக்கு பூஜை செய்து வழிபட்டார்.பின் கும்ப மேளா நடைபெறும் இடத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பணியில் இருந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு பாத பூஜை செய்தார்.
Next Story