டி.எஸ்.கே. நிறுவனத்தின் 904 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல்...

மகாராஷ்டிராவை சேர்ந்த டி.எஸ்.கே. நிறுவனத்தின் 904 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
டி.எஸ்.கே. நிறுவனத்தின் 904 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல்...
x
மகாராஷ்டிராவை சேர்ந்த  டி.எஸ்.கே. நிறுவனத்தின் 904 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அந்த நிறுவனம் முறைகேடான வகையில் பொது மக்களிடமிருந்து முதலீடுகளை திரட்டியதால், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் நிலம்,  கட்டிடங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் எல்.ஐ .சி. பாலிசிகள் உள்ளிட்ட சுமார் 904 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்