கோவிந்தராஜ சுவாமி கோவில் கிரீடங்கள் மாயம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவமூர்த்திக்கு பயன்படுத்தும் ஆயிரத்து 300 கிராம் எடை கொண்ட மூன்று தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன.
கோவிந்தராஜ சுவாமி கோவில்  கிரீடங்கள் மாயம்
x
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவமூர்த்திக்கு பயன்படுத்தும் ஆயிரத்து 300 கிராம் எடை கொண்ட மூன்று தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. இது குறித்து திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோயில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் ஏதோ ஒன்றை மறைத்து வைத்து கொண்டு ஓடுவது போல் ஒரு காட்சி வெளியாகி உள்ளது.  இதனை வைத்து அந்த நபர் யார் அவர் தான் கிரீடங்களை திருடினாரா  என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்