கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி : ரூ.10 கோடி உத்தரவாதம் அளிக்க உச்சநீதிமன்றம் நிபந்தனை

10 கோடி ரூபாய் உத்தரவாதத்துடன் வெளிநாடு செல்ல, கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி : ரூ.10 கோடி உத்தரவாதம் அளிக்க உச்சநீதிமன்றம் நிபந்தனை
x
10 கோடி ரூபாய்  உத்தரவாதத்துடன் வெளிநாடு செல்ல, கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.   ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில், வெளிநாடு செல்ல தடை  அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சர்வதேச டென்னில் போட்டிகள் நடைபெற்று வருவதால், வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று,  தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  வழக்கினை விசாரித்த நீதிபதிகள் 10 கோடி ரூபாய் உச்சநீதிமன்ற நிபந்தனையுடன் வெளிநாடு செல்ல அனுமதி அளித்ததுடன்,   நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பினால், எப்போது வேண்டுமென்றாலும்  ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையையும் விதித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்