பேருந்து ஓட்டுனர்களுக்கு "ஹெல்மட்"
நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பேருந்துகளை இயக்க மேற்கு வங்க அரசு புதிய யுக்தியை கையாண்டுள்ளது.
நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பேருந்துகளை இயக்க மேற்கு வங்க அரசு புதிய யுக்தியை கையாண்டுள்ளது. பல இடங்களில், பேருந்துகள் மீது கல் வீச்சு சம்பங்களும் நடைபெறுவதால், அசம்பாவிதங்கள் நேராமல் இருப்பதற்காக, பேருந்து ஓட்டுனர்கள், ஹெல்மட் அணிந்துகொண்டு பேருந்துகளை இயக்குமாறு மேற்கு வங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கொல்கத்தாவின், ஜதாவ்பூர் பகுதியில், ஓட்டுனர்கள் ஹெல்மட் அணிந்தபடி பேருந்துகளை ஓட்டி செல்கின்றனர்.
Next Story