ஈரான் நாட்டு வங்கியை மும்பையில் திறக்க அனுமதி

மும்பையில் ஈரான் நாட்டு வங்கியை திறக்க அனுமதி வழங்கப்படுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டு வங்கியை மும்பையில் திறக்க அனுமதி
x
மும்பையில் ஈரான் நாட்டு வங்கியை திறக்க அனுமதி வழங்கப்படுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில், ஈரான் நாட்டு வெளியுறவுதுறை அமைச்சர், முகமது ஜாவேத் ஜரீஃப் உடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி இந்த தகவலை வெளியிட்டார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் முகமது ஜாவேத் கூட்டாக தெரிவித்தனர்.   

Next Story

மேலும் செய்திகள்