முத்தலாக் மசோதா : டிச. 31 - ல் மாநிலங்களவையில் தாக்கல்

முத்தலாக் முறையை தடை செய்து, தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா, வரும் 31 ம் தேதி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
முத்தலாக் மசோதா : டிச. 31 - ல் மாநிலங்களவையில் தாக்கல்
x
முத்தலாக் முறையை தடை செய்து, தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா, வரும் 31 ம் தேதி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின், நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன் தினம் கூடியபோது, மக்களவையில், முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது. எனவே, மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
----

Next Story

மேலும் செய்திகள்