மைக்ரோ ஓவனில் மறைத்து கொண்டு வந்த 80 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

தெலங்கானாவின் சேம்ஷாபாத் விமான நிலையத்தில் ஓமன் நாட்டிலிருந்து வந்த பயணியிடம் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மைக்ரோ ஓவனில் மறைத்து கொண்டு வந்த 80 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
x
தெலங்கானாவின் சேம்ஷாபாத் விமான நிலையத்தில் ஓமன் நாட்டிலிருந்து வந்த பயணியிடம் 80 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு வருவாய் புலனாய்வுத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஓமன் நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு பயணியின் பொருட்களை சோதனை செய்தனர். அப்போது அவர் மைக்ரோ ஓவனுக்குள் 80 லட்சம்  ரூபாய் மதிப்புள்ள இரண்டரை கிலோ தங்கத்தை மறைத்து கொண்டு வந்திருந்த்தை கண்டு பிடித்தனர். 

இதையடுத்து அவரை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்