பசுவை 'தேச மாதா'வாக அறிவிக்க வேண்டும் : இமாச்சல் பிரதேசத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பசு மாட்டை 'தேச மாதா'வாக அறிவிக்க கோரும் தீர்மானம் ஒன்று, இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பசுவை தேச மாதாவாக அறிவிக்க வேண்டும் : இமாச்சல் பிரதேசத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
x
பசு மாட்டை 'தேச மாதா'வாக அறிவிக்க கோரும் தீர்மானம் ஒன்று, இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அனிருத் சிங் என்பவர், இது தொடர்பான தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். இதையடுத்து, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையிலும் இதே போன்ற தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்