துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவி : வீடியோ எடுத்த மக்கள்

உத்தர பிரதேச மாநிலம் யமுனா நகரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், உயிருக்கு போராடிய மாணவியை, காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவி : வீடியோ எடுத்த மக்கள்
x
உத்தர பிரதேச மாநிலம் யமுனா நகரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், உயிருக்கு போராடிய மாணவியை, காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலி என்ற அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த திபு என்ற இளைஞர், காதலை ஏற்க மறுத்த ஆத்திரத்தால் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். நான்கு குண்டுகள் பாய்ந்த நிலையில், மாணவி தன்னை காப்பாற்றுமாறு கதறுகிறார். ஆனால் சுற்றி நின்ற மக்கள், செல்போனில் வீடியோ எடுப்பதில் கவனமாக இருந்த‌தால், மாணவி சிறிது நேரத்தில் சுய நினைவை இழந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்