பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள்...

உத்தரபிரதேச மாநிலம் எடா பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, 2 பேர் பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள்...
x
உத்தரபிரதேச மாநிலம் எடா பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, 2 பேர் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். பின் தொடர்ந்து வந்து, கேலியும் கிண்டலும் செய்ததால், ஆத்திரமடைந்த அந்த பெண், அவர்களை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. பாலியல் தொல்லையில் ஈடுபட்ட 2 பேரும், பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்