மோடியுடன் தென் கொரிய அதிபர் மனைவி சந்திப்பு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை, 6 ம் தேதி நிறைவு பெறும் 3 நாள் தீப உற்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே - இன்- னின் மனைவி கிம் ஜங் - சூக், இந்தியா வந்துள்ளார்.
மோடியுடன் தென் கொரிய அதிபர் மனைவி சந்திப்பு
x
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை, 6 ம் தேதி நிறைவு பெறும் 3 நாள் தீப உற்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே - இன்- னின் மனைவி கிம் ஜங் - சூக், இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை கிம் ஜங் - சூக் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு ஆகும். இதனிடையே, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும், கிம் ஜங் -சூக் சந்தித்து பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்