தேசிய காவலர் நினைவு தினம் அனுசரிப்பு : பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு

வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் தேசிய காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தேசிய காவலர் நினைவு தினம் அனுசரிப்பு : பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு
x
வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் தேசிய காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கடந்த 1959ஆம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காவலர்கள் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைத்தார். பின்னர் பேசிய பிரதமர் மோடி நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த காவலர்களின் தன்னலமற்ற சேவையை நினைவு கூர்ந்து உருக்கமாக பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்