தோகாவில் இருந்து ரப்பர் பெல்ட்டுக்குள் வைத்து 1.5 கிலோ தங்கம் கடத்தல்
தோகாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 46 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஒன்றரை கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தோகாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 46 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஒன்றரை கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடுப்பு வலிக்காக கட்டும் ரப்பா் பெல்ட்டிற்குள் மறைத்து வைத்து , தங்கத்தை கொண்டு வந்த , சென்னையை சோ்ந்த ஐதூரூஸ் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story