இந்திய பகுதியில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் அத்துமீறல்...
ஜம்மு காஷ்மீர் மாநில வான்வெளி பகுதியில் கட்டுப்பாட்டை மீறி பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி நுழைந்தது.
இந்திய எல்லை பகுதிக்குள் 700 மீட்டர் வரை புகுந்த அந்த பாகிஸ்தானிய ஹெலிகாப்டர் வட்டமிட்டது. இதையடுத்து இந்திய ராணுவத்தினர் சிறிய அளவில் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து இந்திய எல்லை பகுதியில் இருந்து அந்த ஹெலிகாப்டர் விலகி சென்றது.
Next Story