குடிபோதையில் போக்குவரத்தை சீர்செய்த காவலர் - சமூக வலைதளங்களில் பரவிய காட்சி

கர்நாடக மாநிலம் மங்களூரு லால்பாக் சந்திப்பில் மதுபோதையில் வாகனங்களை சீர் செய்த காவலரால் போக்குவரத்து தடைபட்டது.
குடிபோதையில் போக்குவரத்தை சீர்செய்த காவலர் - சமூக வலைதளங்களில் பரவிய காட்சி
x
கர்நாடக மாநிலம் மங்களூரு லால்பாக் சந்திப்பில் மதுபோதையில் வாகனங்களை சீர் செய்த காவலரால் போக்குவரத்து தடைபட்டது. 

இதை செல்போனில் படம் பிடித்த வாகன ஓட்டிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு கடும் கண்டனத்தை ​தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து குடிபோதையில் தள்ளாடியபடி போக்குவரத்தை சீர்செய்த காவலர் அசோக் கவுடாவை பணியிடைநீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்