சேலம் - சென்னை விரைவு சாலை திட்டம்: வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை

சேலம் - சென்னை விரைவு சாலைக்காக, வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, வலசையூர் ஆகிய கிராமங்களில் நில அளவீடு செய்யும் பணி 3 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சேலம் - சென்னை விரைவு சாலை திட்டம்: வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை
x
கடந்த 2 நாட்களாக, சேலம் மாவட்டம், மஞ்சவாடியிலிருந்து சீரிக்காடு வரை 8 கிலோ மீட்டர் தூரம் வரை முட்டுக்கல் நடும் பணி நிறைவு பெற்றது. மூன்றாவது நாளான இன்று, வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, வலசையூர் ஆகிய கிராமங்களில் நில அளவிடும் பணிகள் துவங்கின. இந்த பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்