ஆபாச படம் தயாரித்து விற்ற விவகாரம் - நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது

ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச படம் தயாரித்து விற்ற விவகாரம் - நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
x
ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்  ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஆபாச படங்களை தயாரித்து, பல்வேறு இணைய செயலிகள் மூலம் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. மொபைல் செயலிகள் மூலம் ஆபாச படங்களை தயாரித்து விற்ற விவகாரத்தில், 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரணை முடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதே விவகாரத்தில், ரையான் தர்ப் என்ற மேலும் ஒருவரை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 12 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்