இடுக்கி நிலச்சரிவு குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து

இடுக்கி நிலச்சரிவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்
இடுக்கி நிலச்சரிவு குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து
x
விமான விபத்து மீட்சியைத் திறம்பட நிகழ்த்திய கேரள ஆட்சியைப் பாராட்டுவதாகவும், அதே போல நிலச்சரிவால் இடுக்கி மாவட்டத்தில  மண்ணில் புதைந்த மக்களுக்கும், விரைந்த மீட்பும் தகுந்த காப்பும் வழங்க வேண்டும் எனவும் கேரள அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர், மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் என்றும் பொது உடைமை பூமிக்குப் புரியாதா என்ன? என வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்