"ஒற்றைப் பனைமரம்" - டிரெய்லர் வெளியீடு
ஈழத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான "ஒற்றைப் பனைமரம்" என்ற படத்தின் டிரெய்லரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.
ஈழத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவான "ஒற்றைப் பனைமரம்" என்ற படத்தின் டிரெய்லரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். புதியவன் ராசையா இயக்கியுள்ள இந்த திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளை சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story