நீங்கள் தேடியது "பொன். மாணிக்கவேல்"
15 Dec 2019 8:18 AM GMT
சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் - பொன்.மாணிக்கவேல்
சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், ஏடிஜிபியிடம் ஒப்படைத்து விட்டதாக, பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
9 Dec 2019 10:18 AM GMT
"சிலை கடத்தல் வழக்கு ஆவணம் ஒப்படைக்க வேண்டும்" -பொன் மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பணி ஒய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்க வேலுவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
5 Dec 2019 10:44 AM GMT
"கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் - ஐஜி அன்பு"
"அனைத்து வழக்குகளையும் விசாரித்து சிலைகள் மீட்கப்படும்"
25 Nov 2019 8:37 PM GMT
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொன் மாணிக்கவேல் பதவி குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது" - உயர்நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பொன்.மாணிக்கவேலின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பாக எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
11 Nov 2019 1:29 PM GMT
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு மனு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
24 Sep 2019 9:07 AM GMT
"யார் இடையூறாக இருந்தாலும் சிறை செல்வது உறுதி" - பொன்.மாணிக்கவேல்
கடத்தப்பட்ட கோயில் சிலைகள் விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
15 July 2019 8:32 AM GMT
பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு - "புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?"
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 July 2019 7:35 AM GMT
கோயிலில் ஐம்பொன் சிலை மாயம் - கண்டுபிடித்து தர கிராம மக்கள் கோரிக்கை
சவுடார்பட்டியில் சிதிலமடைந்த கோயிலில் இருந்து மாயமான ஐம்பொன் சிலையை கண்டுபிடித்து தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
9 July 2019 6:59 AM GMT
"தமிழகத்தில் நீண்ட காலமாக கோயில்களில் சிலைகள் திருட்டு" - இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவிகள் பேரவையினர்
தமிழகத்தில் நீண்ட காலமாக கோயில்களில் சிலை திருட்டுகள் நடைபெற்று வருவதாக இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவிகள் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.