நீங்கள் தேடியது "புழல் சிறை"
1 Dec 2022 11:59 AM IST
புழல் சிறையில் திடீர் நெஞ்சு வலி.. செல்லும் வழியிலேயே பிரிந்த உயிர்
8 Nov 2022 8:36 AM IST
கோவை சம்பவம்.. கைதான 6 பேரும் புழல் சிறைக்கு மாற்றம்
25 Oct 2019 5:06 AM IST
புழல் சிறையிலிருந்து விடுதலையான இலங்கை மீனவர்கள் : பாஸ்போர்ட் பெற்று தந்த சட்டப்பணிகள் ஆணையம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 2 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
19 July 2019 8:20 AM IST
ராஜகோபால் உடல் நாளை அடக்கம்
சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
18 July 2019 2:16 PM IST
சரவணபவன் ஹோட்டல் நிறுவனர் ராஜகோபால் காலமானார்...
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் இன்று உயிரிழந்தார்.
17 July 2019 2:35 AM IST
ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதி - வடபழனி தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
16 July 2019 11:14 AM IST
சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஒட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
9 July 2019 6:42 PM IST
ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு
பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட சரவணபவன் ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க சென்னை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
23 Sept 2018 8:50 AM IST
மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை
மதுரை மத்திய சிறையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
22 Sept 2018 2:36 AM IST
"எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை" - சிறைத்துறை துணைத் தலைவர் மறுப்பு
தனது வீட்டில் சோதனை நடந்ததாக வெளியான செய்தியை சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார் .
16 Sept 2018 4:23 PM IST
சிறை கைதிகளை சொகுசாக வாழவைத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.




