நீங்கள் தேடியது "ஒசூர்"

மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயான பூஜை  - எலும்பு துண்டை கடித்தபடி பூசாரி அருள்வாக்கு
8 Feb 2020 2:11 AM GMT

மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயான பூஜை - எலும்பு துண்டை கடித்தபடி பூசாரி அருள்வாக்கு

ஒசூரில் உள்ள பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவில் மயானபூஜை நடைபெற்றது.

பா.ஜ.க. கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷம் - அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி உதை
3 Feb 2020 1:59 AM GMT

பா.ஜ.க. கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷம் - அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி உதை

பா.ஜ.க. கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பிய அ.தி.மு.க. பிரமுகரை, பா.ஜ.க.வினர் அடித்து உதைத்ததால் பரபரப்பு உருவானது.

தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் - சத்தியநாராயணராவ், ரஜினியின் சகோதரர்
9 Dec 2019 11:34 AM GMT

தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் - சத்தியநாராயணராவ், ரஜினியின் சகோதரர்

தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார்.

வனத்துறையிடம் சிக்கிய குரோபார் யானை - கும்கிகள் உதவியுடன் பிடிப்பு
26 Aug 2019 4:41 AM GMT

வனத்துறையிடம் சிக்கிய குரோபார் யானை - கும்கிகள் உதவியுடன் பிடிப்பு

180 கி.மீ. தூரம் காட்டுக்குள் விடப்படும் என அறிவிப்பு

ஓசூர் : பொது மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகள் வனத்துறையிடம் சிக்குமா?
23 Aug 2019 1:42 PM GMT

ஓசூர் : பொது மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகள் வனத்துறையிடம் சிக்குமா?

ஓசூர் அருகே சுற்றித் திரியும் 2 காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

ஹெல்மெட்டுக்குள்  செல்போன் வைத்து பேசுபவரா நீங்கள் ? உஷார்...  ஒசூரில் நடந்த விபரீதம்
15 July 2019 11:38 AM GMT

ஹெல்மெட்டுக்குள் செல்போன் வைத்து பேசுபவரா நீங்கள் ? உஷார்... ஒசூரில் நடந்த விபரீதம்

ஒசூர் அருகே ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்துக் கொண்டு பேசிய போது அது திடீரென வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூரில் நாய்களுக்கு கல்லறை கட்டிய ஆங்கிலேய அதிகாரிகள்
3 Jun 2019 1:09 PM GMT

ஒசூரில் நாய்களுக்கு கல்லறை கட்டிய ஆங்கிலேய அதிகாரிகள்

ஒசூரில் மாவட்ட கால்நடைப் பண்ணையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகளாக இருந்த ஆங்கிலேயர்கள், தாங்கள் வளர்த்த நாய்களுக்கு நிறுவிய கல்லறைகள் இன்றளவும் வரலாற்று சின்னங்களாக காட்சியளிக்கின்றது.

ஒரு குடும்பத்துக்கு 5 குடம் தண்ணீரே... தவிக்கும் மக்கள்
4 May 2019 9:11 AM GMT

"ஒரு குடும்பத்துக்கு 5 குடம் தண்ணீரே"... தவிக்கும் மக்கள்

கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைத்தூக்க துவங்கியுள்ளது.

மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை...
18 Feb 2019 2:43 AM GMT

மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை...

ஒசூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை நடைபெற்றது.

ஆற்றங்கரையில் கிடந்த ஐம்பொன் சிலை - அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை
25 Oct 2018 7:24 PM GMT

ஆற்றங்கரையில் கிடந்த ஐம்பொன் சிலை - அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை

ஒசூர் அருகே பாத்தகோட்டா என்ற இடத்தில் தென் பெண்ணையாற்று கரைப்பகுதியில் கிடந்த ஐம்பொன் சிலையை சூளகிரி வருவாய் துறையினர் மீட்டுள்ளனர் .

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேட்டராய பெருமாள் கோயிலின் சிறப்பு
4 Oct 2018 1:29 PM GMT

5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேட்டராய பெருமாள் கோயிலின் சிறப்பு

ஒசூர் அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பேட்டராய பெருமாள் கோயிலின் சிறப்பு

மாணவர்களின் தன்னம்பிக்கை நாயகனான மருத்துவர்
2 Aug 2018 11:42 AM GMT

மாணவர்களின் தன்னம்பிக்கை நாயகனான மருத்துவர்

ஒசூர் அருகே பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான ஒருவர், வைத்தியம் பார்க்கும் நேரம் போக மீதிநேரத்தில் தாம் படித்த பள்ளிக்கு சென்று இலவசமாக வகுப்பு எடுக்கிறார்.