ஆற்றங்கரையில் கிடந்த ஐம்பொன் சிலை - அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை

ஒசூர் அருகே பாத்தகோட்டா என்ற இடத்தில் தென் பெண்ணையாற்று கரைப்பகுதியில் கிடந்த ஐம்பொன் சிலையை சூளகிரி வருவாய் துறையினர் மீட்டுள்ளனர் .
ஆற்றங்கரையில் கிடந்த ஐம்பொன் சிலை - அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை
x
* ஒசூர் அருகே பாத்தகோட்டா என்ற இடத்தில் தென் பெண்ணையாற்று கரைப்பகுதியில்  கிடந்த ஐம்பொன் சிலையை சூளகிரி வருவாய் துறையினர் மீட்டுள்ளனர் . 

* நரசிம்மசுவாமி வடிவத்தில் இருந்த அந்த ஐம்பொன் சிலை ஒன்றரை அடி உயரமும் 25 கிலோ எடையும் கொண்டதாக உள்ளது. ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன்சிலை குறித்து வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்