நீங்கள் தேடியது "எழும்பூர்"

முழு ஊரடங்கு மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு
1 July 2020 8:06 AM GMT

முழு ஊரடங்கு மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு

அம்மா உணவகத்தில் இன்று முதல் வரும் 5 தேதி வரை, உணவு இலவசமாக வழங்கப்படுகிறது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
30 Oct 2019 10:10 AM GMT

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை எச்சரிக்கை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு
21 Oct 2019 9:03 AM GMT

கனமழை எச்சரிக்கை : முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம்
21 Oct 2019 8:46 AM GMT

"அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி" - சென்னை வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
20 Oct 2019 7:06 AM GMT

சென்னையில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலையில் முதல் சுமார் 2 மணிநேரம் கனமழை வெளுத்து வாங்கியது.

வடகிழக்கு பருவமழை அக். 17-ம் தேதி தொடங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
13 Oct 2019 8:55 AM GMT

"வடகிழக்கு பருவமழை அக். 17-ம் தேதி தொடங்க வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

அக்டோபர் 17ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைநீரின் அளவை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் - ஜனகராஜன், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவன தலைவர்
24 July 2019 10:26 AM GMT

மழைநீரின் அளவை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் - ஜனகராஜன், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவன தலைவர்

'தமிழகத்தில் தண்ணீர் பாதுகாப்பை நோக்கி சவால்களும், தீர்வுகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

என்ஜின் கோளாறாகி பாதி வழியில் நின்ற அனந்தபுரி ரயில் - பயணிகள் அவதி
11 Jun 2018 10:06 AM GMT

என்ஜின் கோளாறாகி பாதி வழியில் நின்ற அனந்தபுரி ரயில் - பயணிகள் அவதி

என்ஜின் கோளாறாகி பாதி வழியில் நின்ற அனந்தபுரி ரயில் : 6 மணி நேரம் ரயில் தாமதம் - பயணிகள் அவதி

163 ஆண்டுகள் பழமையாக நீராவி என்ஜின் எழும்பூர்- கோடம்பாக்கம் இடையே இயக்கப்பட்டது
10 Jun 2018 11:40 AM GMT

163 ஆண்டுகள் பழமையாக நீராவி என்ஜின் எழும்பூர்- கோடம்பாக்கம் இடையே இயக்கப்பட்டது

163 ஆண்டுகள் பழமையாக நீராவி என்ஜின் எழும்பூர்- கோடம்பாக்கம் இடையே இயக்கப்பட்டது